25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >> ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் சப்ளை கலங்கலாக வருவதால் நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனர். >> ந்திய பருத்தி கழகம் (சிசிஐ) கோயம்புத்துார் கிளை சார்பில் 2025-26 நிதியாண்டில் ஒன்பது இடங்களில் பருத்தி கொள்முதல் மையம் அமைக்கப்படும். >>


மூன்றாவது ஒருநாள் CRIKET போட்டி விசாகப்பட்டினத்தில் இந்திய அணி வென்றது. 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மூன்றாவது ஒருநாள் CRIKET போட்டி விசாகப்பட்டினத்தில் இந்திய அணி வென்றது. 

 இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் ,ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இந்தியா, இரண்டாவது போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றன. மூன்றாவது போட்டி விசாகப்பட்டினத்தில் (ஆந்திரா) உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடந்தது. இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு, திலக் வர்மா வாய்ப்பு பெற்றார். 'டாஸ்' வென்ற இந்தியா 'பவுலிங்' தேர்வு செய்தது.

தென் ஆப் ரிக்கா 47.5 ஓவரில் 270 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 39.5 ஓவரில் 271/1 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஜெய்ஸ்வால், தொடர் நாயகனாக கோலி (302 ரன்) தேர்வு செய்யப்பட்டனர்.இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-1 என வென்று, கோப்பை வென்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News